Saturday, August 15, 2009

நாணம்!!

வளர்ந்து தேய்வதும்
தேய்ந்து வளர்வதுமே
வாழ்க்கையாகி விட!!
நீ வரும்
வழி பார்த்து
உன் பார்வை
வரம் வேண்டிடும்
நிலவாகிய நான்
என் சூரியன்
உன்னை கண்டு
மேனி சிவந்தேன்!!

2 comments: