Thursday, August 20, 2009

இன்னமும் அப்படியே!!!

வருடங்கள் பல கடந்தாலும்

தூரதேசம் சென்றவரானாலும்

அடுத்த மாநிலம் சென்றவரானாலும்

சொந்த ஊர் திரும்பையிலே

தோன்றுகின்ற குதூகலம்

இன்னமும் அப்படியே!!!

No comments:

Post a Comment