அடைமழை வேளையில்
அன்னையின் மடியில்
அலுங்காது துயில்
அலாரத்தின் அலறலில்
எழுந்து பார்க்கையில்
விடுதி அறையில் நான்
நிஜத்தை தொலைத்து
கனவிலேனும் வாழ்வதில்
தவணை முறையில்
சொர்க்கம்!!!
அடைமழை வேளையில்
அன்னையின் மடியில்
அலுங்காது துயில்
அலாரத்தின் அலறலில்
எழுந்து பார்க்கையில்
விடுதி அறையில் நான்
நிஜத்தை தொலைத்து
கனவிலேனும் வாழ்வதில்
தவணை முறையில்
சொர்க்கம்!!!